Thursday, 27 September 2012
நண்பனே
கைபேசி கையில் வந்ததும்
குட் மார்னிங் சொல்லும் நண்பனே
காலை நேரக் கணவுகள்
டர்ன் ஆப் ஆகும் ஒலியிலே
கவலைகள் பொதிந்த மனதிலே
நிம்மதி இன்பாக்ஸ் வழியிலே.............
Wednesday, 26 September 2012
நண்பன் செய்யும் துரோகம்
கொளித்திவிட்டா என் நெஞ்ச அவ
ஒரு தீக்குச்சியக் கிழிக்காமலே
கொழுந்துவிட்டு அது எறிகையில
மண்ணெண்ணைய மொன்டு ஊத்துரா
ஏனோ ஏனோ நண்பன் செய்யும்
துரோகம் கூட வலிக்கிறதே
இந்த காதல் செய்யும் காயத்தை விடவும்
வலிதாய் நெஞ்சை கிழிக்கிறதே
இந்த நட்பும் அது பொய்தானா
அந்த தீயில் எறிகிற காகிதம்
இந்தப் பொய்யான நட்பினைத் தான்
இத்தனைக் காலம் காட்டினாய்
இந்த நட்புக்கு அடையாலம்
அந்த கர்ணனை கேட்கின்றேன்
இது பொய் நட்பா
நான் செய்தது தப்பா
புரியவில்லை தெரியவில்லை
இந்த நட்பின் இலக்கணம் விளங்கவில்லை
என் நண்பன் அவனை நினைத்தாலே
நெஞ்சம் எங்கும் இனிக்கிறதே
துரோகம் செய்த போதிலும்
என் உயிர் நண்பன் அவன்தானே.......
பாரி ஆனான்
எச்சில் சோற்றைக் கூட
தானம் தர மறுப்பவன்
பாரி ஆனான் அன்று
பிச்சைக்காரனுக்கு தானம் தந்து
இரயில் நிலையத்தில் சில்லரை கேட்டதால்.........
இரயில் நிலையத்தில் சில்லரை கேட்டதால்.........
அம்மாவின் அன்பு
அம்மாவின் அன்பு
உருவான பின்பு
பூமியில் உயிர் வந்தது
கடவுளின் உள்ளம்
பெரிதுதான் என்றால்
தாய்க்கு அது நிகராகுமா
தெய்வத்தின் நிழலில்
எவர் நிற்க முடியும்
நின்றேன் நான்
என் தாயின் நிழல் அடியிலே
பூமியில் கொஞ்சம்
உயிருள்ள நெஞ்சம்
தாயன்றி வேறேதடா
கால் கொலுசு சப்தம்
கேட்கும் தினம் நித்தம்
தாய் அன்பு விளையாட்டிலே
உலகில் உயிர் நிற்கும்
கடைசி நொடி மட்டும்
தாய் அன்பு அழியாதது
அதையன்றி உயர்வேதது..........
Subscribe to:
Posts (Atom)