Wednesday, 26 September 2012

நண்பன் செய்யும் துரோகம்


கொளித்திவிட்டா என் நெஞ்ச அவ
 
ஒரு தீக்குச்சியக் கிழிக்காமலே

 
கொழுந்துவிட்டு அது எறிகையில

 
மண்ணெண்ணைய மொன்டு ஊத்துரா


 

ஏனோ ஏனோ நண்பன் செய்யும்

 
துரோகம் கூட வலிக்கிறதே

 
இந்த காதல் செய்யும் காயத்தை விடவும்

 
வலிதாய் நெஞ்சை கிழிக்கிறதே


 

இந்த நட்பும் அது பொய்தானா

 
அந்த தீயில் எறிகிற காகிதம்
 
இந்தப் பொய்யான நட்பினைத் தான்

 
இத்தனைக் காலம் காட்டினாய்


 

இந்த நட்புக்கு அடையாலம்

  
அந்த கர்ணனை கேட்கின்றேன்
 
இது பொய் நட்பா


நான் செய்தது தப்பா
 
புரியவில்லை தெரியவில்லை

 
இந்த நட்பின் இலக்கணம் விளங்கவில்லை


 

என் நண்பன் அவனை நினைத்தாலே


நெஞ்சம் எங்கும் இனிக்கிறதே

 
துரோகம் செய்த போதிலும்


என் உயிர் நண்பன் அவன்தானே.......


No comments:

Post a Comment