Wednesday, 26 September 2012

அம்மாவின் அன்பு



அம்மாவின் அன்பு

உருவான பின்பு
 
பூமியில் உயிர் வந்தது


 

கடவுளின் உள்ளம்


பெரிதுதான் என்றால்
 
தாய்க்கு அது நிகராகுமா


 

தெய்வத்தின் நிழலில்

 
எவர் நிற்க முடியும்

 
நின்றேன் நான்


என் தாயின் நிழல் அடியிலே

 

பூமியில் கொஞ்சம்

   
உயிருள்ள நெஞ்சம்
 
தாயன்றி வேறேதடா


 

கால் கொலுசு சப்தம்


கேட்கும் தினம் நித்தம்
 
தாய் அன்பு விளையாட்டிலே


 

உலகில் உயிர் நிற்கும்

 
கடைசி நொடி மட்டும்

 
தாய் அன்பு அழியாதது

 
அதையன்றி உயர்வேதது..........


No comments:

Post a Comment