அம்மாவின் அன்பு
உருவான பின்பு
பூமியில் உயிர் வந்தது
கடவுளின் உள்ளம்
பெரிதுதான் என்றால்
தாய்க்கு அது நிகராகுமா
தெய்வத்தின் நிழலில்
எவர் நிற்க முடியும்
நின்றேன் நான்
என் தாயின் நிழல் அடியிலே
பூமியில் கொஞ்சம்
உயிருள்ள நெஞ்சம்
தாயன்றி வேறேதடா
கால் கொலுசு சப்தம்
கேட்கும் தினம் நித்தம்
தாய் அன்பு விளையாட்டிலே
உலகில் உயிர் நிற்கும்
கடைசி நொடி மட்டும்
தாய் அன்பு அழியாதது
அதையன்றி உயர்வேதது..........
No comments:
Post a Comment