Wednesday, 26 September 2012

பாரி ஆனான்


எச்சில் சோற்றைக் கூட

தானம் தர மறுப்பவன்

பாரி ஆனான் அன்று

பிச்சைக்காரனுக்கு தானம் தந்து

இரயில் நிலையத்தில் சில்லரை கேட்டதால்.........




No comments:

Post a Comment