காதல் அது
கண்கள் அதை
கைது செய்தது
ஓடி வந்து கேட்கும் முன்னே
என் நெஞ்சை கொய்தது
என் காதல்
அதை உன்னிடமே
நான் தந்தேன்
இனி உறக்கமில்லை என் கனவதிலும்
இதயம் இடம் மாறியதால்
தாயின் சாடலால்
கேட்கும் கீதமதை
மாற்றும் இசையாய்
உன் தேகம் அது பாடும்
கீதம் அதை கேட்டேன்
நீ பேசும்
வார்த்தை எல்லாம்
கவிதைகள் ஆவதால்
கவியரசும் என்னிடம் புலம்பி நின்றான்
நீ பேசுவதை நிறுத்தச் சொல்லி
மெட்டி ஒலி
கால்கள் அதில்
கேட்க ஆசை என்றேன்
மாதம் தள்ளி மாமனுடன்
மணம் முடிந்தால் ஒலி கேட்கும் என்றாள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!
கண்கள் அதை
கைது செய்தது
ஓடி வந்து கேட்கும் முன்னே
என் நெஞ்சை கொய்தது
என் காதல்
அதை உன்னிடமே
நான் தந்தேன்
இனி உறக்கமில்லை என் கனவதிலும்
இதயம் இடம் மாறியதால்
தாயின் சாடலால்
கேட்கும் கீதமதை
மாற்றும் இசையாய்
உன் தேகம் அது பாடும்
கீதம் அதை கேட்டேன்
நீ பேசும்
வார்த்தை எல்லாம்
கவிதைகள் ஆவதால்
கவியரசும் என்னிடம் புலம்பி நின்றான்
நீ பேசுவதை நிறுத்தச் சொல்லி
மெட்டி ஒலி
கால்கள் அதில்
கேட்க ஆசை என்றேன்
மாதம் தள்ளி மாமனுடன்
மணம் முடிந்தால் ஒலி கேட்கும் என்றாள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment